தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Saturday, January 8, 2011

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

பொங்கலோ பொங்கல்!, எல்லோருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! 2011 ஆம் ஆண்டு உலகில் உள்ள எல்லோரும் நலமுடன் வாழ நல்வாழ்த்துகள். தமிழர் திருநாளாம், உழைப்பாளிகளின் திருநாளாம், உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம்! உலகெங்கும் நிகழும் கொடுமைகள் மறைந்து மக்கள் வாழ்வில் அமைதியும், இன்பமும் பெருக நெஞ்சார இறைஞ்சுகிறேன்....அன்புடன் இந்துணன்

No comments:

Post a Comment