தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Thursday, January 13, 2011

பொங்கல் வாழ்த்துக்கள்.


இனிய பொங்கல் நாளில்,
மகிழ்ச்சியும் மனஅமைதியும் பெருகட்டும்.
ஆரோக்கியமும் செல்வமும் பொங்கட்டும்.
எங்கும் சாந்தி நிலவட்டும்
பொங்கல் வாழ்த்துக்கள்.


"அறுசுவை எனும் பானையில்
தோழமை அன்பில் குத்தலரிசியிட்டு
வெல்லத்தமிழில் மெய்யெனும் நெய்யூற்ற
பொங்கியதே புன்னகைப்பொங்கல்."


அன்பர்கள் அனைவருக்கும் 
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment